News August 10, 2024
திருக்குறள் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
News November 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.


