News December 31, 2024
திருக்குறள் போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

தருமபுரி மாவட்ட நூலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் 133அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடைபெற்றது. இதில் மூக்கனூர் அரசு பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி முதலிடமும், ஜீவா நகர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு ஹாசினி இரண்டாம் இடமும், வேலனூர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர் யோகேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.
Similar News
News December 12, 2025
தருமபுரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

தருமபுரி மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News December 12, 2025
தருமபுரி: பள்ளி மாணவி மாயம்.. தீவிர விசாரணை!

தருமபுரி, காரிமங்கலம் திண்டல் ஊராட்சி தெள்ளன அள்ளி பகுதி சேர்ந்த 16 வயது மாணவி காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று அவர் மாலை வீடு திரும்பவில்லை. அச்சத்தில், மாணவியின் பெற்றோர் நேற்று மாலை காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 12, 2025
தருமபுரி: மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! நாளை கடைசி நாள்!

தருமபுரி, நாளை (டிச.13) சனிக்கிழமை மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளது. இம்முகாமில் வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மேலும், விவரங்களுக்கு 04342-288890 அழைக்கவும். இதை அனைவரும் ஷேர் பண்ணுங்க!


