News September 3, 2025
திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாரதியார் நகரில், தி.மு.க. நிர்வாகி மற்றும் தொழிலதிபரான ரித்தீஸ் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 119 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


