News January 24, 2025
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்

வருகின்ற 25/01/25 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக நாமக்கல் பூங்கா சாலையில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராஜேஷ்குமார் தலைமை தாங்குகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News November 18, 2025
நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.122 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.104 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
News November 18, 2025
மல்லசமுத்திரம் அருகே கல்லூரி மாணவர் பலி!

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (42). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மோட்டார் சைக்கிளில் வைகுந்தம் நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


