News August 10, 2024
திண்டுக்கல்: வைகை குடிநீர் பணிகள் துவக்கம் எப்போது?

ரெட்டியார்சத்திரம் அண்ணா பல்கலையில் நேற்று நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி ” மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தில் 75 நிறுவனங்களில் படிக்கும் 5112 மாணவர்கள் பயன் பெறுவர். ஆத்தூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.550 கோடி மதிப்பிலான வைகை அணை திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
Similar News
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.
News November 27, 2025
திண்டுக்கல் அருகே இளைஞர் கைது

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே நடந்து சென்ற வேல் மற்றும் அவரது நண்பரிடம்
சத்யப்பிரியன் (24), என்பவர், உடைந்த பீர் பாட்டலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வாளர் சரவணன் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில்
சம்பவத்திற்கு காரணமான சத்யப்பிரியன் கைது செய்யப்பட்டார்.


