News August 7, 2024
திண்டுக்கல்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம், பழனி, நெய்க்காரம்பட்டி, வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில், கடந்த சில தினங்களாக தக்காளி விலை கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
1)மொத்த பணியிடங்கள்: 8,850
2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 20, 2025
திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 23 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR-2025-க்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பதிவு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்த முகாம்களில், அனைத்து வாக்காளர்களும் சென்று சரியான விவரங்களை புதுப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News November 20, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<


