News August 7, 2024
திண்டுக்கல்: விலை குறைவால் விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம், பழனி, நெய்க்காரம்பட்டி, வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் கிலோ ரூ.100-க்கு விற்பனையான நிலையில், கடந்த சில தினங்களாக தக்காளி விலை கிலோ ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
Similar News
News October 24, 2025
திண்டுக்கல்: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் “<
News October 24, 2025
திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
News October 24, 2025
இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்: வத்தலகுண்டு சேவுகம்பட்டி – கே.எஸ்.எம்.எம்.மஹால், சாணார்பட்டி – எஸ்.என்.மஹால் (ஊராட்சி அலுவலக எதிர்), நத்தம் – முத்தாலம்மன் திருமண மண்டபம், ஒட்டன்சத்திரம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பழனி – கோம்பைப்பட்டி கிராம அலுவலக வளாகம், வடமதுரை – பத்மாவதி மஹால் ஆர்.வி.எஸ் நகர்.


