News April 16, 2025

திண்டுக்கல் முதியவர் துடிதுடித்து பலி !

image

பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 21, 2025

திண்டுக்கல் மக்களே: நாளை இயங்காது!

image

பழனி ரோப்கார் நிலையத்தில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (டிச.22) நடைபெறவுள்ளது. இதனால் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார்சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 21, 2025

திண்டுக்கல் மக்களே: நாளை இயங்காது!

image

பழனி ரோப்கார் நிலையத்தில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நாளை (டிச.22) நடைபெறவுள்ளது. இதனால் நாளை ஒரு நாள் மட்டும் ரோப் கார்சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 21, 2025

திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.22) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, தாமரைப்பட்டி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை, பாளையம், அணியாப்பூர், குஜிலியம்பாறை வடக்கு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், பெரும்பாறை, அய்யன்கோட்டை, நத்தம், வேலம்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, சேத்தூர், எரியோடு, நாகையகோட்டை, வெல்லம்பட்டி பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!