News April 16, 2025

திண்டுக்கல் முதியவர் துடிதுடித்து பலி !

image

பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

திண்டுக்கல்: ரூ.ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

திண்டுக்கல் மக்களே, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கியில், காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி (PNB Local Bank Officer) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்தில் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க

News November 13, 2025

திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

image

திண்டுக்கல்லில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 13, 2025

திண்டுக்கல் அருகே வீடு புகுந்து துணிகர கொள்ளை!

image

திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனியை சேர்ந்த பேட்டரி கடை அதிபர் ஜான்கிறிஸ்டோபர் (52) சென்னையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, ரூ.11,000பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்த தாடிக்கொம்பு காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

error: Content is protected !!