News April 16, 2025
திண்டுக்கல் முதியவர் துடிதுடித்து பலி !

பழனியை அடுத்த ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). விவசாயியான இவா், நேற்று(ஏப்.15) வயலுக்குச் சென்று விட்டு, ராமநாதன் நகா் பிரதானச் சாலையில் சைக்கிளில் வந்தார்.அப்போது, அங்கு வந்த லாரி மோதியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பழனி அடிவாரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
வேடசந்துார் அருகே கணவன் கண்முன்னே மனைவி பலி!

திண்டக்கல், வேடசந்துார் அருகே புது அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்த டூவீலர் மோதியதில் மாரியம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் மாரியம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற டூவீலர் குறித்து கூம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 20, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 19) நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 19) நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


