News April 28, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

image

திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழலில் நேற்றிலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்க ஊரில் மழை பெய்திருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!