News January 23, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்கள் இரு பிரிவினராக பிரித்து நான்கு பணி மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்று இரவு 10:00 மணி முதல் 2 மணி வரை ஒரு பிரிவினரும் 2 மணி முதல் காலை 6 மணி வரையும் மற்றொரு பிரிவினரும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அவசர எண்ணான 100 அழைத்து தெரிவிக்கலாம்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <
News November 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <


