News August 2, 2024

திண்டுக்கல் மாநகராட்சி நிதி கையாடல் ஒருவர் சஸ்பெண்ட்

image

திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் ரூபாய் 4.66- கோடி ரூபாய் கையாடல் செய்ததை தொடர்ந்து இளநிலை உதவியாளா்கள் சரவணன், சதீஷ், கண்காணிப்பாளர் சாந்தி ஆகிய மூவரை மாநகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில் இன்று மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Similar News

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!