News August 16, 2024

திண்டுக்கல் மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (17/08/2024) சனிக்கிழமை, (19/08/2024) திங்கட்கிழமை, (20/08/2024) செவ்வாய்க்கிழமை ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் நேரடியாக பங்கேற்று மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

மின் கம்பியாளர் தேர்வு டிச.27, 28 க்கு ஒத்திவைப்பு!

image

திண்டுக்கல் டிச.13,14 தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள்ர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அம்பத்தூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

News December 17, 2025

மின் கம்பியாளர் தேர்வு டிச.27, 28 க்கு ஒத்திவைப்பு!

image

திண்டுக்கல் டிச.13,14 தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள்ர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அம்பத்தூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

News December 17, 2025

மின் கம்பியாளர் தேர்வு டிச.27, 28 க்கு ஒத்திவைப்பு!

image

திண்டுக்கல் டிச.13,14 தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள்ர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அம்பத்தூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!