News January 24, 2025
திண்டுக்கல்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் நத்தம் அருகே உள்ள செந்துறை அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை: ரூ.32,000 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் இங்கே<
News December 18, 2025
திண்டுக்கல்லில் அதிரடி இடமாற்றம்!

திண்டுக்கல்: நிர்வாக காரணங்களுக்காக மதுரை மண்டலத்தில் 24 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் தெற்கு ராஜசேகர், மேற்கு வினோதா, சத்திரப்பட்டி கவிதா, கொடைக்கானல் சுமதி, நிலக்கோட்டை (மகளிர்) முத்தமிழ்செல்வி ஆகியோர் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News December 18, 2025
திண்டுக்கல்: காதலியை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்!

திண்டுக்கல் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் தனது காதலி சரிவர பேசாமல் இருந்ததால் அவரது போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் காதலியின் பெற்றோர் சானார்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பெயரில் மகளிர் காவல் துறையினர் ஜெயசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


