News March 19, 2024
திண்டுக்கல்: நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று 19.03.2024- வழக்கறிஞர் சங்க துணை தலைவர் குமரேசன் அவர்கள் தலைமையில், செயலாளர் உதயகுமார் அவர்கள் முன்னிலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து உறுப்பினர்களின் கருத்தை கேட்ட பின்பு நாளை 20.03.2024- நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News September 18, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மாவட்ட ஆட்சியரகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 6381552624 எனும் எண்ணை அணுகவும். பதிவு செய்ய <
News September 18, 2025
திண்டுக்கல்லில் சடலம் கண்டெடுப்பு!

திண்டுக்கல்: பழனியை அடுத்த பெரியவுடையார் கோயில் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக கிடந்தவர் அரைக்கால் டவுசர், துண்டு அணிந்திருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி முதியவரின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 18, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.