News March 27, 2024

திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

image

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 18, 2025

நிலக்கோட்டை அருகே விபத்து –ஐயப்ப பக்தர் உயிரிழப்பு!

image

பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலை தரிசனம் முடித்து கர்நாடகா நோக்கி சென்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேனில் பால் வேன் மோதியதால் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பக்தர்கள் கடுமையாக காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!