News March 27, 2024
திண்டுக்கல்: தேர்தலை புறக்கணிக்கும் மக்கள்

வேடசந்தூர் தாலுகா அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமமான 14வது வார்டு சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு முறையான சாலை வசதி குடிநீர் வசதி இல்லாததால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தும் கருப்பு கொடி வைத்துள்ளனர். இதை பார்த்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அப்பகுதி மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
1)மொத்த பணியிடங்கள்: 8,850
2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News November 20, 2025
திண்டுக்கல் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் நவம்பர் 22 மற்றும் 23 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் SIR-2025-க்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பதிவு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்த முகாம்களில், அனைத்து வாக்காளர்களும் சென்று சரியான விவரங்களை புதுப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News November 20, 2025
திண்டுக்கல்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<


