News March 26, 2025
திண்டுக்கல்; தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News December 20, 2025
திண்டுக்கல்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் விவசாயம், வேளாண்மை மற்றும் மானியத்துடன் விவசாய பொருட்கள் வாங்குவது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும். விவசாயிகள் தவறாமல் கலந்து கொள்ள கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


