News March 26, 2025
திண்டுக்கல்; தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல், விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.
Similar News
News December 23, 2025
JUSTIN: கொடைக்கானலில் யானை மர்ம மரணம்!

திண்டுக்கல், கொடைக்கானல் பெரியம்மாபட்டி வனப்பகுதியில், யானை ஒன்றை இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். 20 வயது மதிக்கத்தக்க அந்த யானையின் தந்தங்கள் காணப்படாததால், சந்தேகம் எழுந்துள்ளது. யானை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர். யானையின் வாய் பகுதியில் காயம் இருந்ததால், தந்தங்களுக்காக யானை கொல்லபட்டதா என பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News December 23, 2025
திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

திண்டுக்கல் மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <
News December 23, 2025
திண்டுக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் TNPSC-இல் வேலை!

திண்டுக்கல் மக்களே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வின் கீழ், நேர்முகத்தேர்வு கொண்ட பதவிகளுக்கான 76 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.20ம் தேதிக்குள் இந்த லிங்கை <


