News March 26, 2025

திண்டுக்கல்: டீசல் ஊற்றி தொழிலதிபர் எரித்துக் கொலை

image

கொடைக்கானலில் மறுவாழ்வு மைய நண்பர்கள் காட்டேஜ் உரிமையாளரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைதானார். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் சிவராஜ் (60). இவர் அங்குள்ள பெரும்பள்ளம் பகுதியில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வந்தார். இவருக்கு 2 மனைவிகள், 3 பிள்ளைகள் உள்ளனர்.

Similar News

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.

News December 17, 2025

திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

image

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!