News April 28, 2025

திண்டுக்கல்: சத்துணவு மையத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 139 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள<> ஊராட்சி அலுவலகம், வட்டாரவளர்ச்சி <<>>அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளம் ரூ.9,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை கடைசி ஆகும். SHARE பண்ணுங்க.

Similar News

News November 11, 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 10 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல் ,ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ,பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விபர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

News November 11, 2025

திண்டுக்கல்லில் இன்றைய தலைப்புச்செய்திகள்

image

1.ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் இலவச வீட்டுமனை இடங்களை அமைச்சர் சக்கரபாணி பார்வை.
2.நத்தம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
3.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் 4.எஸ்.ஐ.ஆர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.
5.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் நிகழ்ச்சி

News November 10, 2025

திண்டுக்கல்லில் நாளை முகாம் நடைபெறும் இடம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 11) உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பின்வருமாறு திண்டுக்கல்: சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம் (நாகல் நகர்), ஆத்தூர்: ஜே.ஜே.எம் மஹால் ,எம்.ஜி.ஆர் நகர், பழனி: காளியம்மன் கோவில் சந்தை கட்டிடம், நத்தம்: கோமணா பட்டி மந்தை திடல் வத்தலகுண்டு: எஸ்.எம் மஹால் விருவீடு

error: Content is protected !!