News April 16, 2025
திண்டுக்கல் கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு !

தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு வரும் ஏப்.18ஆம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்விற்கு ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் வரவும். மேலும் விவரம் பெற 96556 63945 எண்ணை அணுகவும். SHARE பண்ணுங்க !
Similar News
News November 17, 2025
JUST IN: நத்தம் அருகே அரிவாள் வெட்டு!

நத்தம் அருகே சிறுகுடி – மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னாரான் (56). இவரது தம்பி பெரியையா (51). இவர்கள் இருவர் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனிடையே சம்பவத்தன்று சின்னாரான் வீட்டிற்கு சென்ற பெரியையா, சொத்து என்னிடம் கேட்பாயா என கூறி அவரை அரிவாளால் வெட்டி ,கட்டையால் அடித்தும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் பெரியையா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
News November 17, 2025
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


