News April 16, 2025

திண்டுக்கல் கிரிக்கெட் வீரர்கள் கவனத்திற்கு !

image

தமிழக மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு வரும் ஏப்.18ஆம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்விற்கு ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடையுடன் வரவும். மேலும் விவரம் பெற 96556 63945 எண்ணை அணுகவும். SHARE பண்ணுங்க ! 

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

image

திண்டுக்கல்: இன்று (டிச.6) பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் ரயில்வே போலீஸ், RPF, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு இணைந்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.பழனி ரயில் நிலையத்திலும் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், கணேசன் தலைமையில் பயணிகள் உடமைகள், நடைமேடை, வாகன நிறுத்துமிடங்கள் அனைத்திலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!