News January 24, 2025
திண்டுக்கல் காவல்துறையினர் விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (இணையதளத்தில் வரும் போலியான ஆன்லைன் வேலை வாய்ப்புகளை நம்பி முன்பணம் கட்டி ஏமாற வேண்டாம்.
விழிப்புடன் இருப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
திண்டுக்கல்: வாலிபருக்கு கத்தி குத்து!

திண்டுக்கல்:ரெட்டியபட்டி அருகே ஆர்.எம்.டி.சி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(26). கூலித்தொழியான இவர் நேற்று முந்தினம் சிறுமலை பிரிவில் உள்ள டாஸ்மாக் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ராம்குமார்(23), ஜான் பாண்டியன்(26), விஜயபாண்டி(27), சிவபாண்டி(27) ஆகியோர் முன்விரோதம் காரணமாக மணிகண்டனை சராமாரியாக கத்தியால் குத்தினர். இதில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News October 16, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 15) இரவு 10 மணி முதல் நாளை (அக்டோபர் 16) காலை 6 மணி வரை திண்டுக்கல் ஊடகம், நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ரோந்து பணியில் இருப்பார். ஏதேனும் புகார்களுக்கு காவல் அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 15, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி! மிஸ் பண்ணிடாதீங்க….!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <