News October 25, 2024
திண்டுக்கல்: கால்நடை கணக்கெடுப்பு பணி

இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தில் அக்-25 அன்று 1 மணிக்கு கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைக்க உள்ளார்.
Similar News
News November 25, 2025
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News November 25, 2025
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News November 25, 2025
திண்டுக்கல்: சம்பளம் சரியாக கொடுக்க வில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க


