News October 25, 2024

திண்டுக்கல்: கால்நடை கணக்கெடுப்பு பணி

image

இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியம், செட்டிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தில் அக்-25 அன்று 1 மணிக்கு கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைக்க உள்ளார்.

Similar News

News October 24, 2025

திண்டுக்கல்: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

image

திண்டுக்கல் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் எதுவாயினும் விரைந்து சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 24, 2025

இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (24.10.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்: வத்தலகுண்டு சேவுகம்பட்டி – கே.எஸ்.எம்.எம்.மஹால், சாணார்பட்டி – எஸ்.என்.மஹால் (ஊராட்சி அலுவலக எதிர்), நத்தம் – முத்தாலம்மன் திருமண மண்டபம், ஒட்டன்சத்திரம் – அரசு மேல்நிலைப்பள்ளி, பழனி – கோம்பைப்பட்டி கிராம அலுவலக வளாகம், வடமதுரை – பத்மாவதி மஹால் ஆர்.வி.எஸ் நகர்.

News October 24, 2025

திண்டுக்கல்: ரயில்வேயில் 5,810 காலி இடங்கள்- APPLY NOW

image

டிகிரி முடித்தவர்களா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் சூப்ரவைசர், ரயில் நிலைய மாஸ்டர், குட்ஸ் டிரைன் மேனேஜர் உள்ளிட்ட பதிவுகளுக்கு 5,810 காலி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தொடக்க சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். 18- 33 வயதுடையவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ்.11ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!