News September 13, 2024

திண்டுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டம் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் 17.09.2024 (செவ்வாய்கிழமை)
மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 29, 2025

திண்டுக்கல்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

திண்டுக்கல் காவல்துறையினர் எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்கள் வழியாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணைய இணைப்புகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று எச்சரித்தனர். சந்தேகமான தகவல்கள் வந்தால் 1930 எண்ணிற்கு அளிக்கவும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர்.

News October 29, 2025

திண்டுக்கல் மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் இரவு 11 மணி முதல் புதன்கிழமை நாளை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!