News August 16, 2024
திண்டுக்கல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 17, 2025
திண்டுக்கல் அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி!

வேடசந்தூர் – ஒட்டன்சத்திரம் சாலையில், சாய்பாரத் கல்லூரி அருகே நேற்று ஈச்சர் லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பைக்கில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 17, 2025
மின் கம்பியாளர் தேர்வு டிச.27, 28 க்கு ஒத்திவைப்பு!

திண்டுக்கல் டிச.13,14 தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள்ர் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.27, 28 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடசென்னை அம்பத்தூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறுகிறது விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார்.


