News December 4, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1)திண்டுக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News October 15, 2025
திண்டுக்கல்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 15, 2025
திண்டுக்கல் காவல்துறையினர் வேலை வாய்ப்பு மோசடியில் 2- பேரை கைது செய்தனர்

திண்டுக்கல் கோபால்பட்டி சேர்ந்த மாமந்தி, புதுக்கோட்டையை சேர்ந்த கிருபாகரன் இருவரும் இணைந்து மதுரை,வாடிப்பட்டி, ஊத்துக்குளியை சேர்ந்த மக்கள் நல பணியாளர் கிருபாகரன் என்பவர் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக தவணை முறையில் ஏழு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அவர்களின் உத்தரவின் கீழ் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் மாமந்தி,கிருபாகரனை இன்று கைது செய்தனர்.