News November 24, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை காவல் அதிகாரிகளின் இரவு நேர ரோந்து விவரம் வெளியிடப்பட்டுள்ளன. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வேடசந்தூர், கொடைக்கானல் போன்ற திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு இரவு நேர ரோந்து பணிக்காவல் அதிகாரிகளின் பெயர் விவரம் மற்றும் செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: ரூ.1 லட்சம் போட்டா ரூ.2 லட்சம்! CLICK

திண்டுக்கல் மக்களே..,நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரங்கள், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். உடனே SHARE!
News August 9, 2025
திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி! DONT MISS

திண்டுக்கல் மக்களே…,தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிக்கு 77 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10th முடித்திருந்தாலே போதுமானது. அரசின் பல்வேறு திட்டத்தில் பயனடைவோர் இதில் பயனடையலாம். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க இங்கே <
News August 9, 2025
திண்டுக்கல்: ரோந்து பணி காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 08) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் காவல் துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக காவல் துறை வெளியிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.