News November 23, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை விலை நிலவரம்!

திண்டுக்கல் சந்தையில் இன்று (14.10.2025) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை தக்காளி கிலோ ரூ.80, வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.60, பீன்ஸ் ரூ.70, முருங்கைக்காய் ரூ.70, பாகற்காய் ரூ.56, புடலங்காய் ரூ.70, பட்டாணி கிலோ ரூ.180, கேரட் ரூ.60, கத்திரிக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.70, பீட்ரூட் ரூ.40, வாழைப்பழம் டஜன் ரூ.120, மாதுளை கிலோ ரூ.180, திராட்சை ரூ.70, ஆப்பிள் ரூ.120 என விலைகள் காணப்படுகின்றன.
News October 14, 2025
திண்டுக்கல்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே தேர்தல் நெருங்கி வருவதால் வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <
News October 14, 2025
திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு ஆண் சடலம்!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஒருவா் இறந்த நிலையில் காணப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய போலீசாா், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் சட்டை பையில் மருத்துவ சீட்டில் “பெரியகருப்பன் (52)” என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.