News September 13, 2024
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கல்வித்துறை சார்ந்த பணிகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று (13.09.24) நடைபெற்றது. அருகில் முதன்மை கல்வி அலுவலர் புண்ணிக்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News December 3, 2025
திண்டுக்கல்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 3, 2025
திண்டுக்கல்: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News December 3, 2025
பழனி அருகே தொழிலாளி விபரீத முடிவு

பழனியை அடுத்த சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


