News September 12, 2024
திண்டுக்கல் அருகே விபத்து

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திண்டுக்கல்- திருச்சி சாலையில் தங்கம்மாபட்டி அருகே அதிவேகமாக காரும், ஜீப்பும் வந்தது. இதில் முன் பின்னாக மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
வத்தலகுண்டு: நட்பாக பழகி மோசடி இளம் பெண் கைது!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல்–செல்வி தம்பதியினருக்கு, மதுரை திருநகரைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர் ஒரு கோயிலில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவர்களின் வீட்டுச் சாவியைத் திருடி 15½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது குறித்து முருகவேல் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆரோக்கியமேரயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 25, 2025
திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
திண்டுக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


