News May 16, 2024

திண்டுக்கல் அருகே இளைஞர் அடித்து கொலை

image

பழனி – தாராபுரம் சாலை கந்தப்பகவுண்டன்வலசு அருகே உள்ள பகுதியில், பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துபிரவீன்குமார்(25) என்பவரை அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாரிமுத்து(29) என்பவர் மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக நேற்று நள்ளிரவில் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து பழனி தாலுகா காவல்துறையினர் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News July 9, 2025

திண்டுக்கல் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்த, சமண, சீக்கிய மதத்தினர் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/ சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ அல்லது www.bcmbcmw.tngov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

திண்டுக்கல்: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை!

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை(<<17001655>>CLICK HERE<<>>)

News July 9, 2025

காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.

▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை

உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க<> இங்கே கிளிக்<<>> செய்யவும். SHARE IT

error: Content is protected !!