News January 23, 2025
திண்டுக்கல்லில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல்

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த 8 பேருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பருவ மழை காலங்களில் உண்ணி காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேர் பாதிப்பு உள்ளாகியுள்ளது குறிப்பிடதக்கது.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News December 17, 2025
திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.


