News August 10, 2024

திண்டுக்கல்லில் வெள்ளிதேரோட்டம் முன்பதிவு

image

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், வெள்ளிதேரோட்டம் இனிமேல்
தினமும் நடைபெறும் என்று அறங்காவலர் குழுவினால் இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளித்தேர் இழுக்க விரும்பும் பக்தர்கள் தொலைபேசி எண்- 9943417289 அரவிந்தன் மற்றும் வாசுதேவன் 9362936203 திருக்கோயில் பணியாளர்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

News November 18, 2025

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.

News November 18, 2025

ஒட்டன்சத்திரத்தில் வெடிகுண்டு வைத்த இருவர்!

image

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் பிடித்தனர்: பிடிபட்ட முத்து விஜயன் (வீரலப்பட்டி), செல்வராஜ் (அம்பிளிக்கை) இருவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!