News March 4, 2025
திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அந்த வகையில், வரும் சனிக்கிழமை 22.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பணியாணை வழங்குகிறார்.
Similar News
News September 16, 2025
ஜெர்மன் நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு ஆட்சியர் தகவல்

திண்டுக்கல் ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ சார்பில் திறன் அடிப்படையில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,BE mech, BE – பயோமெடிக்கல், EEE, B. TEC முடித்த 21 to 31 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முகவரி http://tahdoo.com. இந்த பயிற்சியில் தேர்வு பெற்றால் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனியில் வேலை ஆட்சியர் இன்று அறிவிப்பு.
News September 16, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் Power Grid Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 17.09.2025 தேதி வரை, இந்த <
News September 16, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று(செப்.15) மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பில்லை. இணையதள முகவரி www.skilltraning.tn.gov. in விண்ணப்பித்து பல சலுகை பெறலாம் என அறிவித்துள்ளார்.