News March 4, 2025
திண்டுக்கல்லில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அந்த வகையில், வரும் சனிக்கிழமை 22.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பணியாணை வழங்குகிறார்.
Similar News
News December 4, 2025
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நாக சதீஷ் கிடிஜாலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட வன பாதுகாவலர் முகமது சகாப் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News December 4, 2025
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நாக சதீஷ் கிடிஜாலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட வன பாதுகாவலர் முகமது சகாப் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
News December 4, 2025
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நாக சதீஷ் கிடிஜாலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட வன பாதுகாவலர் முகமது சகாப் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


