News December 5, 2024
திண்டுக்கல்லில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 09.12.24 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது. 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 19) நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 19) நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
News November 20, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (நவம்பர் 19) நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை ,வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


