News August 3, 2024

திண்டுக்கல்லில் திறனறிவு தேர்வு 2,266 பேர் விண்ணப்பம்

image

தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு முதலமைச்சா் திறனறித் தோ்வு நாளை நடைபெற உள்ளது. எனவே வெற்றி பெறும் மாணவா்களுக்கு, 10 மாதங்களுக்கு தலா ரூ.1000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். திண்டுக்கலில் மட்டும் 2,266 போ் விண்ணப்பித்துள்ளனர். பழனி கல்வி மாவட்டத்தில் 5, திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 4 என 9 தோ்வு மையத்தில் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 28, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News November 28, 2025

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் வெளியிடப்பட்டது. இதில் நேற்று (நவம்பர் 27) வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!