News August 14, 2024

திண்டுக்கல்லில் சுதந்திர தினவிழா அணிவகுப்பு ஒத்திகை

image

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 9:05 மணிக்கு ஆட்சியர் பூங்கொடி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆயுதப்படை போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 18, 2025

திண்டுக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News November 18, 2025

திண்டுக்கல் கலெக்டர் பேரில் போலி வாட்ஸ்அப் கணக்கு!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரிலும், புகைப்படத்திலும் போலியான வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது என ஆட்சியர் அலுவலகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அவ்வாறு செய்திகள் வந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!