News April 27, 2025
திண்டுக்கல்லில் குற்றவாளிகளை கண்டறியும் App!

திண்டுக்கல்: பழனி பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களுக்கு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய செயலி குறித்த ஆலோசனை காவல்துறையால் வழங்கப்பட்டது. இந்தச் செயலியில் விடுதியில் தங்க வருபவர்கள் தங்கலீன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேலும், இளம் பெண்களுடன் வருபவர்கள், மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு அறைகள் தரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Similar News
News December 13, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு வார காலத்திற்கு (17.12.2025 முதல் 26.12.2025 வரை) 7 நாட்கள் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 12, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (12.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


