News March 26, 2025
திண்டுக்கல்லின் பேகம்பூர் வரலாறு

தென் இந்தியாவில் உள்ள முகலாய கலாசாரத்தின் எச்சங்களில் மிக முக்கியமான ஒரு இடம் திண்டுக்கல். ஆம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என திண்டுக்கல்லை ஆண்ட முகலாய மன்னர்கள் பல முகலாய கலாசாரப் பதிவுகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு இடம் ’பேகம்பூர்’. ஹைதர் அலியின் சகோதரி அமீருநிஷா பேகம் பிரசவத்தில் இறந்தார். அவர் இறந்த இடம் தான் ’பேகம்பூர்’ எனப் பெயரிடப்பட்டது.
Similar News
News December 18, 2025
திண்டுக்கல்: உள்ளூரில் வேலை வேண்டுமா? APPLY NOW

திண்டுக்கல் Tata COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D&SolidWorks பணிக்காக 5 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐடிஐ, டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் இதற்கு ஜன.1க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, இலவச உணவு மற்றும் தங்குமிட வசதியும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 89258-97701 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 18, 2025
திண்டுக்கல்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987-94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!


