News March 26, 2025

திண்டுக்கல்லின் பேகம்பூர் வரலாறு

image

தென் இந்தியாவில் உள்ள முகலாய கலாசாரத்தின் எச்சங்களில் மிக முக்கியமான ஒரு இடம் திண்டுக்கல். ஆம், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என திண்டுக்கல்லை ஆண்ட முகலாய மன்னர்கள் பல முகலாய கலாசாரப் பதிவுகளையும் அங்கு விட்டுச் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமான ஒரு இடம் ’பேகம்பூர்’. ஹைதர் அலியின் சகோதரி அமீருநிஷா பேகம் பிரசவத்தில் இறந்தார். அவர் இறந்த இடம் தான் ’பேகம்பூர்’ எனப் பெயரிடப்பட்டது.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல் மக்களே: இனி ரொம்ப ஈசி!

image

திண்டுக்கல்லில் சொந்தமாக வீடு (அ) வீட்டுமனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. இதற்கு என்ற <>https://tamilnilam.tn.gov.in/citizen<<>>/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.

News December 16, 2025

திண்டுக்கல்: NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!