News March 3, 2025
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 4778 மாணவர்களும், 4976 மாணவிகளும் என மொத்தம் 9754 தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்று மொழிப்பாட தேர்வு தொடங்கி உள்ள நிலையில் இம்மாதம் மார்ச் 25 – ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுக் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
விழுப்புரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

விழுப்புரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <
News September 18, 2025
விழுப்புரம்: ராணுவ வீரர் மாயம்-போலீஸ் விசாரணை

விழுப்புரம் அடுத்து சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராணுவ வீரராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்கு வந்த இவர், ஊரில் உள்ளவர்களிடம் அதிகமாக கடன் வாங்கி செலவளித்துள்ளார். இந்த நிலையில் ஜூலையில் பணிக்கு திரும்ப புறப்பட்ட இவர், பணிக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் மனைவி செல்வி அளித்த புகாரின்பெயரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
விழுப்புரம்: அரசு சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம்!

விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, இன்று 1.கோட்டக்குப்பம் ஊராட்சி-ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியக்கோட்டக்குப்பம், 2. காணை-அரசு மேல்நிலைப்பள்ளி, அத்தியூர்த்திருக்கை, 3.முகையூர்-KPS திருமண மண்டபம், மணம்பூண்டி, 4.வல்லம்-அரசு நடுநிலைப்பள்ளி, அருகாவூர். 5.மேல்மலையனூர்-அரசிக்கு அரசு மேல்நிலைப்பள்ளி 6,கோலியனூர்-அலங்கார திருமண மண்டபம். ஷேர்!