News June 26, 2024
திட்டமிட்ட அவதூறு பரப்புகின்றனர் – மாநகர் நல அலுவலர்

திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், மாநகர் நல அலுவலர் பரிதாவாணி மீது மேயர் இளமதியிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து பரிதாவாணி கூறுகையில்;-புகாரில் உண்மை இல்லை. பொது மக்களுக்கான பணிகளை செய்து கொடுக்க சில அலுவலர்கள் பண வசூலில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து அலுவலர்களிடம் விசாரித்தேன். அதனால் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர் என்று தெரிவித்தார்.
Similar News
News July 11, 2025
திண்டுக்கல்: குரூப்-4 எழுத இது அவசியம்

➡️திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை(ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
திண்டுக்கல்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெறுகிறது. Technician Grade -1, Technician Grade -3, ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 28ஆம் தேதியே கடைசி நாள். இதில் Grade – 3 பணிக்கு +2 படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News July 11, 2025
ரயில்வே பணியிடங்களின் விவரங்கள்

▶️Technical Grade -1:
இதில் 183 காலியிடங்கள் உள்ளன. இதற்கு இயற்பியல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இளங்களைப் பட்டம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
▶️Technical Grade – 2:
இதற்கு +2, 10th-உடன் ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் www.rrvapply.gov.in எனும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.