News April 17, 2025

தாழையூத்து அருவியை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம்?

image

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை & விருப்பாச்சி தாழையூத்து அருவியை சுற்றுலா தளமாக்க ₹8,22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ,மேலும் இத்திட்டம் 2023 ல் ஒதுக்கப்பட்ட நிதி ஆனால் இன்னும் சுற்றுலாத்தலமாக இந்த அணைகள் நிறைவேற்றப்படுமா? பாடாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர், மேலும் தாழையூத்து அருவி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!