News October 12, 2025
தாம்பரம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலையில் அரோமா ஆயுர்வேத மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தாம்பரம் மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் ரகசியமாக சென்று சோதனை நடத்தியதில் அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் நடத்திய விபின்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpar<
News December 11, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
செங்கல்பட்டு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax<


