News August 8, 2024
தாமிரபரணி ஆற்றங்கரையில் பழங்கால மண்டபம் கண்டுபிடிப்பு

தாமிரபரணியில் பச்சையாறு சேருமிடத்தை ஆய்வு செய்து எழுதுவதற்காக முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்றார். அங்கே மண்டபத்தோடு கூடிய ஒரு படித்துறையை இன்று கண்டறிந்தார். இந்த படித்துறை ஆற்று வெள்ளத்தில் ஆற்று மணலில் புதைந்து காணப்பட்டது. மேலும் அங்கு அபூர்வ மண்டபம் ஒன்று உள்ளதை கண்டறிந்தார். தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அதிகாரியான ஆசை தம்பியிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

தூத்துக்குடி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News November 22, 2025
தூத்துக்குடி: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News November 22, 2025
தூத்துக்குடியில் மிதமான மழை.. 196 மி.மீ மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது. ஆனால், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மிதமான மழையே பெய்தது. ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழையும் ஒட்டப்பிடாரத்தில் 34 மி.மீ., மழையும் மாவட்ட முழுவதும் மொத்தம் 196.90 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


