News March 29, 2025
தாமரை இலை பறித்தால் கடும் நடவடிக்கை

சுசீந்திரம் குளம், பறக்கை குளம், பால்குளம், தேரூர் குளம், மாணிக்கம் ஆகிய குளங்கள் பறவைகள் பாதுகாப்பு குளங்களாக உள்ளன. இக்குளங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வந்து செல்கின்றன. இந்த குளங்களில் அளவுக்கு அதிகமாக தாமரைகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாமரைகளை பறவைகளுக்கு இடையூறாக பறிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
குமரி: தரச்சான்று கட்டணம் குறைவு

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும் அரிசி, தேன், மசாலா பொருட்கள்,எண்ணெய் உட்பட 248 வகை அத்தியாவசிய பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கும் பொருட்டு அக்மார்க் தரச்சான்று பெற்று உற்பத்தியாளர்கள் விற்பனை செய்கின்றனர். தற்போது அக்மார்க் தரச்சான்று பெற பதிவுக்கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500 ஆக குறைக்கபட்டுள்ளது. அக்மார்க் தரச்சான்று கட்டாயம் ஆகும்.
News September 17, 2025
குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News September 17, 2025
குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.