News January 1, 2025
தாடிக்கொம்பு அருகே வாலிபர் கொலை

தாடிக்கொம்பு அருகே காப்பிளியபட்டி காலனி பகுதியை சேர்ந்த மதுரை வீரன் மகன் காளீஸ்வரன்(21) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் காளீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 19, 2025
திண்டுக்கல்” உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx
மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 19, 2025
திண்டுக்கல்லில் அதிர வைத்த விலை!

திண்டுக்கல்லில் கடந்த வாரம் முட்டை ஒன்று ரூ.6.50-க்கு விற்பனை ஆனது. ஆனால் முட்டையின் விலை தொடர்ந்து உயர்ந்ததால் நேற்றைய தினம் திண்டுக்கல்லில் ரூ.7-க்கு விற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு முட்டையின் விலை உயர்ந்து இருப்பது, அசைவ உணவு பிரியர்களை அதிர வைத்து இருக்கிறது.உங்கள் பகுதியில் முட்டை விலை என்ன மக்களே கமெண்ட் பண்ணுங்க!
News November 19, 2025
திண்டுக்கல் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக்கை கைது செய்தனர்.


