News April 14, 2025

தவறான சிசிச்சையால் ஒருவர் உயிரிழப்பு

image

நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News November 21, 2025

தருமபுரி: மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது!

image

தருமபுரி மாவட்டம், அரூரில் கடந்த 17ம் தேதி தன் மனைவி மகாலட்சுமியை கொடுரமாக குத்தி கொலை செய்த அவரது கணவர் வெங்கடேஷ், கடந்த நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க அரூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில், பர்கூரில் பதுங்கி இருந்த அவரை இன்று (நவ.21) அரூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 21, 2025

தருமபுரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி! APPLY NOW!

image

தருமபுரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச.2-க்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News November 21, 2025

தர்மபுரி: ரூ.300க்கு கொலை ; குற்றவாளிக்கு ஆயுள் !

image

தர்மபுரி: சோமனஅள்ளி, மல்லாபுரம் பகுதி சிக்கன் கடையில் கடந்த 2021ஆம் ஆண்டு 300 ரூபாயை காணவில்லை என்பதால் அங்கிருந்த சுந்தரம் அண்ணாதுரையின் இடது பக்க விலாவில் குத்திவிட்டார். இதில் அண்ணாதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சுந்தரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மோனிகா( நவ.21) ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 5000-/- அபராதம் விதித்தனர்.

error: Content is protected !!