News April 25, 2025

தவறாக நடக்க முயன்றதால் ஆத்திரத்தில் கொலை

image

ராமேஸ்வரத்தை சேர்ந்த நம்புராஜன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமான நிலையில் அவரது அக்காள் ராணி போலீசில் புகார் அளித்தார். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் 1 மாதத்திற்கு முன்பு நம்புராஜன் அவருடைய நண்பருடன் மது அருந்திய போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நம்புராஜன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் நம்புராஜனை கொலை செய்து உடலை புதைத்தது தெரியவந்துள்ளது.

Similar News

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!