News April 22, 2025
தலைவிதியை மாற்றும் விழுப்புரம் சிவன் கோயில்

விழுப்புரம் கோலியனூரில் அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டடப்பட்ட மிக பழமையான கோயிலாகும். இந்த ஆலயம் நரசிம்ம பல்லவரால் 5ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் இங்கு வந்து வழிபட்டால் பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News November 28, 2025
விழுப்புரம்:ஏரியில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூர் பழைய காலனியில் முதியவர் வீரமுத்து வாழ்ந்து வந்தார். இவர் நேற்று மாலை ஏரிப்பகுதியில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு ஏரி தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
விழுப்புரம்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது<
News November 28, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

விழுப்புரம் மக்களே, India Post Payments Bank-ல் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<


