News September 13, 2024

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT

Similar News

News December 13, 2025

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 13, 2025

திருச்சி மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜா ராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. இதனால் வருகிற டிச.15ம் தேதி காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜா ராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல் ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்வி நியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 13, 2025

திருச்சியில் 25 பேர் கைது – போலீஸ் அதிரடி!

image

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, லாட்டரி விற்பனையை தடுக்க உத்தவிட்டார். அதனடிப்படையில், நேற்று முந்தினம், திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், தஞ்சைரோடு, ஸ்ரீரங்கம், நேருஜிநகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேறுகொண்டு 25 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!