News September 13, 2024

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT

Similar News

News December 19, 2025

திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.

News December 19, 2025

திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.

News December 19, 2025

திருச்சி: குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு அற்புத வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 22-ம் தேதி காலை 10 – 1.30 வரை நடைபெற உள்ளது. முழு பாடப் பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு முறையே ரூ.500, ரூ.400, ரூ.300, ரூ.200, ரூ.100 பரிசாக வழங்கப்படும். மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க வழிமுறை தெரிவிக்கப்படும்.

error: Content is protected !!