News September 27, 2024

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிக்கு பூ கொத்து கொடுத்து டிஎஸ்பி

image

ஆம்பூர் நகரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் வாழ்த்துக்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Similar News

News November 30, 2025

திருப்பத்தூர்: பைக் மீது கார் மோதி 2 பேர் பலி!

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா செங்கலிகுப்பம் ஊராட்சியில் உள்ளதேசிய நெடுஞ்சாலையில் நேற்று பைக் மீது மோதி 2 பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 1 படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கோர விபத்து குறித்து மின்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 30, 2025

டிட்வா புயல்: திருப்பத்தூருக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

image

வட கடலோரப் பகுதியை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலால் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அண்டை மாவட்டங்களான வேலூர், தருமபுரி, தி.மலைக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News November 30, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.29) – இன்று (நவ.30) விடியர் காலை வரை ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் இருப்பார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் உள்ளவர்களை கைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!