News September 27, 2024
தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிக்கு பூ கொத்து கொடுத்து டிஎஸ்பி

ஆம்பூர் நகரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இன்று காலை இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து கொடுத்து துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் வாழ்த்துக்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Similar News
News November 22, 2025
திருப்பத்தூர்: மோசமான சாலையா? இங்கு புகாரளிக்கலாம்!

திருப்பத்தூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 22, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <


