News April 25, 2025
தர்மபுரி: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். மேலும், Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News November 2, 2025
தருமபுரி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 2, 2025
தருமபுரி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 2, 2025
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சாலையில் அமைந்துள்ள ஜோதி திருமண மண்டபத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழா நம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் பங்கேற்கும் விழா பந்தலில் இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் விவரங்களைக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.


