News April 25, 2025
தர்மபுரி: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். மேலும், Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News January 2, 2026
தருமபுரி: 12th PASS – ரயில்வேயில் 312 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. இந்த <
News January 2, 2026
தருமபுரி: லாரி மீது வேன் மோதி விபத்து – 10 பேர் காயம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய வேன், அலமேலுபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், எல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32), சுரேஷ் (36) வீரபத்திரன் (45), ஜெயபால் (40) மற்றும் டிராவல்ஸ் டிரைவர் விஜய் (22) உள்ளிட்ட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
தருமபுரி: பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

தருமபுரி, கம்பைநல்லூர் அடுத்த எலவடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (52) கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜன.1) செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


