News April 25, 2025
தர்மபுரி: புகாரளிக்க செயலி (App) அறிமுகம்!

சட்டவிரோத போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்து தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள DRUG FREE TAMILNADU என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சுய விபரங்களை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்கலாம். மேலும், Referral ID பயன்படுத்தி புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்
Similar News
News November 28, 2025
டிட்வா புயல்: தர்மபுரிக்கு ஆரஞ்ச் அலெர்ட்!

டிட்வா புயல் காரணமாக நாளை (நவ.29) தர்மபுரிக்கு மிக கனமழைகான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். மேலும், சென்னையில் இருந்து 560 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் திருப்பத்தூரில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம். முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.
News November 28, 2025
தர்மபுரி: கதவை உடைத்து திருட முயன்ற திருடன் கைது…!

தர்மபுரி வன்னியகுளத்தைச் சேர்ந்த தனசேகரனின் வீட்டில் கதவு உடைக்கப்பட்டும், பொருட்கள் எதுவும் திருடப் படாத சம்பவம் தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தேவரெட்டியூர் விஜய் (29) கைது செய்யப்பட்டார். அவர் மீது 2023 கோவை நகைக்கடை 6 கிலோ தங்க மாயம் வழக்கும், தர்மபுரியில் 50 பவுன் திருட்டு வழக்கும் உள்ளிட்ட இரு வழக்குகளில் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
News November 28, 2025
தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து விபரம்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று (நவ-27) இரவு – இன்று (நவ.28) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். அனைவருக்கும் ஷேர் செய்யவும்!


