News April 16, 2024
தர்மபுரி அருகே மாணவியின் விபரீத செயல்

பாப்பாரப்பட்டி சேர்ந்த பூங்காவனம் அவரது மனைவி தேவி.இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேற்று மீண்டும் குடும்ப பிரச்சினையில் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மகள் புனிதா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தன. அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா உயிரிழந்தார்.
Similar News
News November 26, 2025
ஒகேனக்கல்: போதையில் குளித்த வட மாநில இளைஞர் பலி

தர்மபுரி: பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மதுபோதையில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கிய பிகாா் மாநில இளைஞரின் உடல் இரண்டு நாள்களுக்குப் பிறகு நேற்று(நவ.25) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
News November 26, 2025
தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 26, 2025
தர்மபுரியில் இன்றைய மின் தடைப் பகுதிகள்

தர்மபுரி: காரிமங்கலம் & தொப்பூர் துணை மின் நிலையங்களில் இன்று(நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவிலூர், பைசுஅள்ளி, கெரகோடஅள்ளி, சப்பாணிப்பட்டி, குண்டலப்பட்டி, பொம்மஅள்ளி, மாட்லாம்பட்டி, தொப்பூர், உம்மியம்பட்டி, T.கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திரநல்லூர் அதன் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


